tag:blogger.com,1999:blog-7880442352865220078.post8099610940233005649..comments2024-01-15T03:58:09.983-08:00Comments on தமிழ் ...!: ஒரு கோப்பையிலே என் குடியிருப்புஅண்ணாதுரைhttp://www.blogger.com/profile/11687006595351269285noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7880442352865220078.post-75373488682620361012023-01-22T23:52:55.811-08:002023-01-22T23:52:55.811-08:00அர்த்தம் சரியானதே இது 11 நூற்றாண்டில் வாழ்ந்த உமர்...அர்த்தம் சரியானதே இது 11 நூற்றாண்டில் வாழ்ந்த உமர் கய்யாமின் வரிகள்... கோப்பை மையும், எழுது கோலாக மயில் இறகும் அவரிடம் இருந்ததை குறிப்பிட்டு எழுதிய கவிதை வரிகள்... கண்ணதாசன் அதை தான் பயண்படுத்தினார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7880442352865220078.post-84368808411496120482022-11-16T02:37:38.239-08:002022-11-16T02:37:38.239-08:00சூப்பர் சூப்பர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7880442352865220078.post-70610654410733506432014-10-16T22:25:55.955-07:002014-10-16T22:25:55.955-07:00Murugadoss Balasubramanian 7 Jan 2013
முதன் முதலி...Murugadoss Balasubramanian 7 Jan 2013<br /> முதன் முதலில் இந்த பாடலை கேட்கும்/பார்க்கும் அனைவருக்கும்..சட்டென்று ஞாபகம் வருவது...கண்ணதாசனின் குடி பழக்கம். ஆனால் இந்த பாடல் அர்த்தம் அதற்கும் மேலானது... கண்ணதாசன் அவருக்கென்று அவரே கால சுவட்டில் பதிந்து சென்றது. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - இங்க் பாட்டில்<br />ஒரு கோலமயில் என் துனையிருப்பு - பேனா<br />இசைபாடலிலே என் உயிர்துடிப்பு - கவிதையின் மேல் உள்ள பற்று<br />நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு - இதற்கு மேல் பாடலை நீங்களே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். :)சந்திர சேகர்noreply@blogger.com