இந்த புத்தகத்தை பற்றி என் கருத்து
நான் அறிந்த வரையில், அணைத்து பிரமனர்களையும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில் சாதி, மதம் மற்றும் மொழிகளை கொண்டு மக்களயோ அல்லது அவரது குணங்களை வகைபடுத்த கூடாது.. எனவே நாம் எப்படி யாரால் அடிமை படுத்த பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்கிறேன் அனால் அவர்களின் குற்றம் மட்டும் அல்ல நம் அறியமைனாலும் கூட..