Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அகரம் இப்போ சிகரமாச்சு


படம் - சிகரம்
பாடியவர் -கே.ஜே .ஜேசுதாஸ்
வரிகள் - வைரமுத்து
இசை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆண்:
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி………

தாஜ்மஹால் தேவையில்லை


தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

அன்பே அன்பே நீ



படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & சித்ரா

பெ:
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலந்தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

பெ:
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழக்க...

ஆ:
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க...

பெ:
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

ஆ:
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

பெ:
உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

(அன்பே...........)

ஆ:
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...

பெ:
யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது
ஒன்றில் ஒன்று அடங்க

ஆ:
உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி

பெ:
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி

ஆ:
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி

(அன்பே........)

ஆறும் அது ஆழம் இல்ல



படம் : முதல் வசந்தம்
இசை : இளையராஜா



ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா
அந்த பொம்பல மனசு தான்யா... (2)
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)


மாடி வீட்டுக் கன்னி பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையி


உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு


நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே
ஆறும் அது ஆழம் இல்ல...


தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா

ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல...

ஓ மனமே ஓ மனமே


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

உயிரும் நீயே



படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

சனி, 12 பிப்ரவரி, 2011



பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

நட்பினிலே, நட்பினிலே



திரைப்படம்: காதல் கொண்டேன்
பாடல்: நட்பினிலே
பாடகர்கள்: கிடைக்கவில்லை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
================================================================================
ஓஊ.....
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
யென் மனமும், உன் மனமும் பேச வார்தைகல் தெவை இல்லை,
ஊல்லுக்குலே, உல்லுக்குலே, ஆயிரம் யென்னங்க்கல் ஒடுதடி,
ஆட்தனையும், அட்தனையும், உந்தன் பார்வை தேடுதடி,
ஏட்தனை நால், எட்தனை நால், இப்படினான் வாழ்ந்திருப்பென்,
நீயும் இல்லை என்று சொன்னல், எந்த நிழலில் ஊய்வெடுப்பென்,
ஓஊ.....

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

தமிழா தமிழா நாளை நம் நாளே






தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

திருட்டு பயலே



திரைப்படம்:   திருட்டு பயலே
பாடல்:   திருட்டு பயலே(1)
பாடகர்கள்:   முகேஷ்
இசை:   பரத்வாஜ்
பாடல் ஆசிரியர்:   வைரமுத்து
================================================================================
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடாஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில்திருடன் தானட
உள்ளே  திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
எங்கே  மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு
எங்கே மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு

ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு

மன்னும் பொன்னும் பென்னும் தானாய் மனிதர்களின்  திருட்டு
இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடி யாத இருட்டு

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

கங்கலா-லய் பென்மை ஒருவன் திருட நினைகிரான்
கன்னால் திருட நினைகிரான் கவிதையலே புகழ்பவன்
தமிழில் திருட நினைகிரான் தமிழால் திருட நினைகிரான்

கால்கலிலய் விழுபவன் பனிவில் திருட நினைகிரான்
பனிவால் திருட நினைகிரான் கால்கலிலய் விழுபவன் பனிவில்
திருட நினைகிரான் பனிவால் திருட நினைகிரான்

கையில் சில்லரை உல்லவன் காசில் திருடி முடிகிரான்
காசல்திருடி முடிகிரான்


பூமிகொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு
ஊலகதில் நா-லய் பெரு தொலைந்து பொகனும்
ஆந்த நாலும் பய்-ரும் இல்லா உலகம் சொர்கமாகனும்

ஊரை யைய்கும் ஓரு திருடன்
உடலை விர்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைகாரன்
உனவு தெய்டும் பிசைகாரன்
நான்கு பய்-ரும் இல்ல நாடு கனவு தானப்பா

ஆந்த நான்கு தலைகலை ஓழிக்கும் தலைவன்
கடவுல் தானப்பா உலகின் கடவுள்  தானப்பா

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையிலும் திருடன் தானட
ஊல்லய் திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா


பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

தெய்வம் அது தாயுக்கும் கீழ தான் 
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 


அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க எங்க தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி ஊருகிட்டுவாடா
அவதன் கோயில் அவதன் உலகம்
- பெத்த மனசு


மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும்
ஒன்றே தான் ஒண்ணெதான்
பலவித ம்மரங்கள் என்ன
மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிர்ரில் பிறந்தா நல்லவனே
தாண்டா கெட்டது செய்ய மாட்டான்
வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

ஒரு கூட்டு கிளியாக,



படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011


உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு

இனம் ஒன்றாக மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு

நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு

உடல் மண்ணுக்கு .........

பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைப்போம்

யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்

ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்

எங்கள் பெண்களை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்

உடல் தமிழ் மண்ணுக்கு ..............
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
உயிர் தமிழுக்கு......................
உயிர் தமிழ் மக்களுக்கு..........

கவிதைக்கு பொருள்



கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!

சத்தத்தினால்




சித்தத்தினால்
உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால்
எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.

கண் பார்த்ததும்,
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்,
தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.

கண்டிப்பதால்,
என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால்,
தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.

உம் என்று சொல்,
இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல்
இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.

உன்னோடு நன் இருந்த



உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே
தொண்ணுறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா
இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

எது நியாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதுபற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைத்தேன் ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை கலைத்தேன் வெட்கத்தை நீ அனைத்தாய்

கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி...........................!!!

உன்னோடு நன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுகையிலும் மறக்க்து கண்மணியே

வியாழன், 6 ஜனவரி, 2011

நிலா காய்கிறது.....



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்



ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து

புத்தம் புது பூமி.. வேண்டும்..


புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

சொந்த ஆகயம் வேண்டும்....
ஜோடி நிலவொன்று வேண்டும்....
நெற்றி வேர்க்கின்ற போது அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்....

வண்ண விண்மீன்கள் வேண்டும்....
மலர்கள் வாய் பேச வேண்டும்....
வண்டு உட்காரும் பூமேலே நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்....

கடவுளே கொஞ்சம் வழிவிடு - உன்
அருகிலே ஓர் இடம் கொடு....

புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..........
பூமியில் சில மாறுதல்தனை வரவிடு................!

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

யுத்தம் இல்லாத பூமி.. ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்...
மரணம் காணாத மனித இனம் - இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்........

பஞ்சம் பசி போக்க வேண்டும்....
பாலைவனம் பூக்க வேண்டும்....
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம்
ஏந்தி.. ஏந்தி வந்து விழ வேண்டும்......!

போனவை அது போகட்டும்.....
வந்தவை இனி வாழட்டும்......
தேசத்தின் எல்லை கோடுகள்.. அவை தீரட்டும்....
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்.......!

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

புத்தம் புது பூமி.. வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்...
தங்க மழை பெய்ய வேண்டும்...
தமிழில் குயில் பாட வேண்டும்....

படம் : திருடா திருடா
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : சித்ரா, மனோ
இசை : ARR
==========================================

கடவுள் பாதி.. மிருகம் பாதி......


கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்..... - ஆனால்...

கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........

நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம்.. கொல்வாயா...?
மிருகம் கொன்ற....... எச்சம் தின்று....... மீண்டும் கடவுள் செய்வாயா...?
குரங்கிருந்து மனிதன் என்றால் மனிதன் இறையாய் ஜனிப்பானா..?
மிருக ஜாதியில் பிறந்த மனிதா.. தேவ ஜோதியில் கலப்பாயா..?

நந்தகுமாரா.......................

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...
விளங்க முடியா கவிதை நான்.....

மிருகம் கொன்று.... மிருகம் கொன்று....
கடவுள் வளர்க்கப்பார்க்கின்றேன்...
கடவுள் கொன்று... உணவாய் தின்று..
மிருகம் மட்டும் வளர்கிறதே..........!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

கடவுள் பாதி.. மிருகம் பாதி......
கலந்து செய்த கலவை நான்.....
காற்றில் ஏறி... மழையில் ஆடி...
கவிதை பாடும் பறவை நான்.....!

ஒவ்வொரு துளியும்... ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே...

எல்லா துளியும் குளிர்கிறபோது
இரு துளி மட்டும் சுடுகிறதே.....?

நந்தகுமாரா... நந்தகுமாரா... மழைநீர் சுடாது... தெரியாதா...
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெண்ணீர் துளியென அறிவாயா....?
சுட்ட மழையும்.. சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே...
கண்ணீர் மழையில்..... கண்ணீர் மழையில்..... குளிக்க வைத்தவன் நீதானே.......


படம் : ஆளவந்தான்
கவிஞர் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹசன்
இசை : சங்கர் மஹாதேவன்
==========================================
Related Posts Plugin for WordPress, Blogger...