Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி



அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
பூவனம்
பொற்காலம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
en காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

.. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனத
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதே
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று

எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழைத்தான
எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தான
எண்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எண்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்

எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஹோ ....
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்

கலவரம்
முடியுமா
நிலவரம்
மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்

சாலையில் சென்று வர இன்று
.. சாவை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே

என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்

துரோகம் துரோகம்



துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

[இசை..]

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

நீ வாய் திறந்து கேட்டிருந்தால்
உயிரை கூட கொடுத்திரிருப்பேன்
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்
அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுகிவிட்டாய்
விரல்கள் எனக்கு வலிக்கிறதே…

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

[இசை...]

தந்தை முகம் பார்த்ததில்லை
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என்ன நினைதவனே
ஆயுதமானதை அறியவில்லை
உன் கையாக நான் இருந்தேன்
நம்பிக்கையே உடைத்து விட்டாய்
உன் கண்ணாக நான் இருந்தேன்
கண்ணிர் துளியே பரிசளித்தாய்
தாகதிலே மனம் தவிக்கயிலே
விஷத்தை கொடுப்பதில் முரையும் இல்லை….
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்
யுத்த களத்திற்கு புதிதுயில்லை

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

படம் :ஆறு
நடிகர்: நடிகைகள்: சூர்யா, த்ரிஷா & வடிவேலு
பாடல்: துரோகம்
பாடியவர்: ஹாரிஹாரன்
இயக்கம்:ஹாரி
இசை: ஸ்ரீ தேவி பரசாட்
பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--

தென்பாண்டி தமிழே


படம் : பாசப்பறவைகள்
பாடல் : தென்பாண்டி தமிழே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்


தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே வார்தை தோன்றவில்லையே

பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே

அன்பு என்ற கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுவதே அண்ணன் உன்னை போற்றுதே

தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே

தாயை போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே

மஞ்சலோட குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா

கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் காதிலே நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

வாழ்த்துவானே உன்னை போற்றுவனே
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவனே

காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

அகரம் இப்போ சிகரமாச்சு


படம் - சிகரம்
பாடியவர் -கே.ஜே .ஜேசுதாஸ்
வரிகள் - வைரமுத்து
இசை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆண்:
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி………

தாஜ்மஹால் தேவையில்லை


தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

அன்பே அன்பே நீ



படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & சித்ரா

பெ:
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலந்தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

பெ:
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழக்க...

ஆ:
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க...

பெ:
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

ஆ:
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

பெ:
உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

(அன்பே...........)

ஆ:
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...

பெ:
யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது
ஒன்றில் ஒன்று அடங்க

ஆ:
உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி

பெ:
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி

ஆ:
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி

(அன்பே........)

ஆறும் அது ஆழம் இல்ல



படம் : முதல் வசந்தம்
இசை : இளையராஜா



ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா
அந்த பொம்பல மனசு தான்யா... (2)
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)


மாடி வீட்டுக் கன்னி பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையி


உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு


நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே
ஆறும் அது ஆழம் இல்ல...


தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா

ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல...

ஓ மனமே ஓ மனமே


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

போர்க்களம் அங்கே பூவில்



போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதிங்கே
(போர்க்களம்..)

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அணிச்சை செயலாய் நினைக்கிறேன்
(உன்னை..)
நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில்
எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்
(போர்க்களம்..)

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
(போர்க்களம்..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா

அன்பே அன்பே என்




அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சுக் காற்றாய் நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே
(அன்பே..)

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச் சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
(அன்பே..)

சிலுவை சுமந்தானே
அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ன
வாழ்க்கையில் வாய்வழி சொல்வானே
இதயம் ஒருநாள் இரண்டாய் உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ..
(அன்பே..)
(காதல் ஒரு..)
(அன்பே..)

முள்ளாய் நீ வந்தால்
கண்கள் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மல்ர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்
(அன்பே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

அழகு நிலவே கதவு


அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே

(அழகு...)

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

(அழகு...)

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே

(அழகு...)


படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

உயிரும் நீயே



படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

ஆச பட்ட எல்லாத்தையும்



ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்கமுடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும

ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொருவீடிலும் இருக்குதுன்ன தாய்யட
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கேயாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
ல லல....

பட்டினிய கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கோடுப்ப
பாக் குடிக்கும்பிள்ள முகம்
பாத்தே பசி நெரப்ப
இள வட்டம் ஆன பின்னும்
எண்ண தேச்சுகுள்ளிக்க வைப்ப
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டிமகிழ்ந்திடுவ
நெஞ்சிலே நடக்க வைப்ப
நெலாவ பிடிக்க வைப்ப
பிஞ்சு விரல் நகம்கடிப்ப
பிள்ளை எச்சில் சோரு திம்ப
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா

உன்னையும் என்ன்னையும் படைச்சதுஇங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும

மண்ணில் ஒரு செடி மொளைச்ச
மண்ணுக்கு அதுப்ரசவம்தான்
உன்ன பெர துடி துடிச்ச
அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியனசுத்திகிட்டே
தன்னை சுத்தும் பூமி அம்ம
பெத்தெடுத்த பிள்ளையைசுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்ம
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய்தொட்டு ரசிப்ப
பேதை போல் அவள் இருப்ப
மேதையாய் உனை வளர்ப்ப
என்னவேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும்
இனிஉனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்குஸ்
உன்னையும் என்ன்னையும் படைச்சதுஇங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொருவீடிலும் இருக்குதுன்ன தாய்யட
Related Posts Plugin for WordPress, Blogger...