Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நான் வருவேன்


நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
உயிரால்  தொடுவேன் ...
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையோ 
அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய 
அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே 
வாழ்வு  கழியும்  போது  அர்த்தம்  கொஞ்சம்  மாறுதே 
அழுதுக்  கொண்டு  ஓடி  வந்தோம் 
சிரித்து  கொண்டே  வானம்  போவோம் 
யே  பறவைகளே 
நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
வாழ்வில்  நூறு  கேள்வி  வருகுது 
மறு  கேள்வி  பதில்  ஆகுது 
பந்தம்  என்பது  உடலா  மனமா 
யார்  சொல்வது 
விடை  தேடி  நெஞ்சு  அலைபாயுது 
அறியாமல்  ஓர்  உயிர்  ஆடுது 
அந்த  காற்றில்  மழை  ஒற்றில் 
எந்தன்  பாடல்  கண்  வளரும்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி



அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
பூவனம்
பொற்காலம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
en காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

.. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனத
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதே
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று

எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழைத்தான
எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தான
எண்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எண்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்

எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஹோ ....
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்

கலவரம்
முடியுமா
நிலவரம்
மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்

சாலையில் சென்று வர இன்று
.. சாவை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே

என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்

துரோகம் துரோகம்



துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

[இசை..]

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

நீ வாய் திறந்து கேட்டிருந்தால்
உயிரை கூட கொடுத்திரிருப்பேன்
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்
அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுகிவிட்டாய்
விரல்கள் எனக்கு வலிக்கிறதே…

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

[இசை...]

தந்தை முகம் பார்த்ததில்லை
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என்ன நினைதவனே
ஆயுதமானதை அறியவில்லை
உன் கையாக நான் இருந்தேன்
நம்பிக்கையே உடைத்து விட்டாய்
உன் கண்ணாக நான் இருந்தேன்
கண்ணிர் துளியே பரிசளித்தாய்
தாகதிலே மனம் தவிக்கயிலே
விஷத்தை கொடுப்பதில் முரையும் இல்லை….
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்
யுத்த களத்திற்கு புதிதுயில்லை

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம்

துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்

படம் :ஆறு
நடிகர்: நடிகைகள்: சூர்யா, த்ரிஷா & வடிவேலு
பாடல்: துரோகம்
பாடியவர்: ஹாரிஹாரன்
இயக்கம்:ஹாரி
இசை: ஸ்ரீ தேவி பரசாட்
பட வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--

தென்பாண்டி தமிழே


படம் : பாசப்பறவைகள்
பாடல் : தென்பாண்டி தமிழே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்


தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே வார்தை தோன்றவில்லையே

பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே

அன்பு என்ற கூண்டிலே ஆடி பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுவதே அண்ணன் உன்னை போற்றுதே

தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே

தாயை போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே

மஞ்சலோட குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா

கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் காதிலே நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

வாழ்த்துவானே உன்னை போற்றுவனே
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவனே

காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

அகரம் இப்போ சிகரமாச்சு


படம் - சிகரம்
பாடியவர் -கே.ஜே .ஜேசுதாஸ்
வரிகள் - வைரமுத்து
இசை - எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஆண்:
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…

அகரம் இப்போ
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி………

தாஜ்மஹால் தேவையில்லை


தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

அன்பே அன்பே நீ



படம் : உயிரோடு உயிராக
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : ஹரிஹரன் & சித்ரா

பெ:
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலந்தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

பெ:
கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழக்க...

ஆ:
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உடைக்க...

பெ:
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்

ஆ:
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்

பெ:
உன் பொன்விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்

(அன்பே...........)

ஆ:
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க...

பெ:
யாரைப் பெண்ணென்பது யாரை ஆணென்பது
ஒன்றில் ஒன்று அடங்க

ஆ:
உச்சியில் தேன் விழுந்தே என் உயிருக்குள் இனிக்குதடி

பெ:
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுக பழையபடி

ஆ:
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளுமடி

(அன்பே........)

ஆறும் அது ஆழம் இல்ல



படம் : முதல் வசந்தம்
இசை : இளையராஜா



ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா
அந்த பொம்பல மனசு தான்யா... (2)
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல


ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)


மாடி வீட்டுக் கன்னி பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையி


உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு


நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே
ஆறும் அது ஆழம் இல்ல...


தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா

ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல...

ஓ மனமே ஓ மனமே


ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகள் தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங்கற்களை எறிந்தது யார்?
(ஓ மனமே..)

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எறிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
(ஓ மனமே..)

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
(ஓ மனமே..)

படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்

போர்க்களம் அங்கே பூவில்



போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதிங்கே
(போர்க்களம்..)

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அணிச்சை செயலாய் நினைக்கிறேன்
(உன்னை..)
நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில்
எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்
(போர்க்களம்..)

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
(போர்க்களம்..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா

அன்பே அன்பே என்




அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சுக் காற்றாய் நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே
(அன்பே..)

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச் சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
(அன்பே..)

சிலுவை சுமந்தானே
அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ன
வாழ்க்கையில் வாய்வழி சொல்வானே
இதயம் ஒருநாள் இரண்டாய் உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ..
(அன்பே..)
(காதல் ஒரு..)
(அன்பே..)

முள்ளாய் நீ வந்தால்
கண்கள் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மல்ர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்
(அன்பே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

அழகு நிலவே கதவு


அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே

(அழகு...)

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது?
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது?
அன்பு தான் தியாகமே
அடைமை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே

(அழகு...)

பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூமுகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழ்வேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் என்தன் கண்ணீர் துளிகளே

(அழகு...)


படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

உயிரும் நீயே



படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து


உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

ஆச பட்ட எல்லாத்தையும்



ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்கமுடியும
நீயும்
அம்மாவ வாங்க முடியும

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும

ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொருவீடிலும் இருக்குதுன்ன தாய்யட
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கேயாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
ல லல....

பட்டினிய கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கோடுப்ப
பாக் குடிக்கும்பிள்ள முகம்
பாத்தே பசி நெரப்ப
இள வட்டம் ஆன பின்னும்
எண்ண தேச்சுகுள்ளிக்க வைப்ப
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டிமகிழ்ந்திடுவ
நெஞ்சிலே நடக்க வைப்ப
நெலாவ பிடிக்க வைப்ப
பிஞ்சு விரல் நகம்கடிப்ப
பிள்ளை எச்சில் சோரு திம்ப
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீரி விடுவா

உன்னையும் என்ன்னையும் படைச்சதுஇங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும

மண்ணில் ஒரு செடி மொளைச்ச
மண்ணுக்கு அதுப்ரசவம்தான்
உன்ன பெர துடி துடிச்ச
அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியனசுத்திகிட்டே
தன்னை சுத்தும் பூமி அம்ம
பெத்தெடுத்த பிள்ளையைசுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்ம
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய்தொட்டு ரசிப்ப
பேதை போல் அவள் இருப்ப
மேதையாய் உனை வளர்ப்ப
என்னவேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்கு
என்ன வேண்டும்
இனிஉனக்கு
அன்னை மடியில் சொர்கம் இருக்குஸ்
உன்னையும் என்ன்னையும் படைச்சதுஇங்கே யாருட
டெய்வம் ஒவ்வொரு வீடிலும் இருக்குதுன்ன தாய்யட

ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்த வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியும
நீயும்
அம்மாவவாங்க முடியும
ஆயிரம் உரவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியும
உன்னையும் என்ன்னையும் படைச்சது இங்கே யாருட
டெய்வம் ஒவ்வொருவீடிலும் இருக்குதுன்ன தாய்யட

சனி, 12 பிப்ரவரி, 2011



பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

காதல் என்பது பொது உடைமை


காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா


ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்க யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த மேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணிப் பாருடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு
தினம் காண எண்ணுற மனசு
இது சேர துடிக்குற வயசுதான்
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்
இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்

காதல் என்பது பொது உடைமை
கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா


நீயும்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆடாத ஆட்டமெல்லாம்


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும்
செர்த்துகொன்டே போகின்றோம்.

மனிதன் என்ற வேடம் போடு,
மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளை செய்கின்றோம்.

காலம் மீண்டும் திரும்பாதே!
பாதை மாறி போகதே!!
பூமி கொஞ்சம் குலுன்கினாலே
நின்று போகும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

ஹேய்.. கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!

பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?

அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா

நானாக நான் இல்லை தாயே



நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே


நட்பினிலே, நட்பினிலே



திரைப்படம்: காதல் கொண்டேன்
பாடல்: நட்பினிலே
பாடகர்கள்: கிடைக்கவில்லை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
================================================================================
ஓஊ.....
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
நட்பினிலே, நட்பினிலே, பிரிவு என்பதே எதும் இல்லை,
யென் மனமும், உன் மனமும் பேச வார்தைகல் தெவை இல்லை,
ஊல்லுக்குலே, உல்லுக்குலே, ஆயிரம் யென்னங்க்கல் ஒடுதடி,
ஆட்தனையும், அட்தனையும், உந்தன் பார்வை தேடுதடி,
ஏட்தனை நால், எட்தனை நால், இப்படினான் வாழ்ந்திருப்பென்,
நீயும் இல்லை என்று சொன்னல், எந்த நிழலில் ஊய்வெடுப்பென்,
ஓஊ.....

இறைவன் படைத்த உலகை

பாடல்: இறைவன் படைத்த உலகை எல்லாம்
திரைப்படம்: வா ராஜா வா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
 இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1969



இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
Listen/Download at: இறைவன் படைத்த உலகை எல்லாம்

தாயிற் சிறந்த


தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோயிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கடவுளும் தாயும் கருணையும் ஒன்று!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

அன்னையும் தந்தையும் தானே


பாடல்: அன்னையும் தந்தையும் தானே
திரைப்படம்: ஹரிதாஸ்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
ஆண்டு: 1944

 
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தாயினும் கோவிலிங்கேது
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
அன்னையும் தந்தையும் தானே
தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
தலை வணங்காதவன் - நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்? - நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?
பொன்னுடல் தன் பொருள் பூமி
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது?
அன்னை பிதா இன்றி ஏது? - மரம்
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே தெய்வம்

சீரும் சிலம்பெடுத்து

என்னை தேடி காதல்




நாடகம் : காதலிக்க நேரம் இல்லை (2007)
பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்..
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

தமிழா தமிழா நாளை நம் நாளே






தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஒண்ணா இருக்க கத்துக்கணும்



திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்ல இருக்கலாம்
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா
……… ஒண்ணா இருக்க கத்துக்கணும்……….
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை
…………ஒண்ணா இருக்க கத்துக்கணும்………….
கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்
வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
…………….ஒண்ணா இருக்க கத்துக்கணும்……………….

நெஞ்சம் உண்டு நேர்மை



பாடல் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்


நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
 

திருட்டு பயலே



திரைப்படம்:   திருட்டு பயலே
பாடல்:   திருட்டு பயலே(1)
பாடகர்கள்:   முகேஷ்
இசை:   பரத்வாஜ்
பாடல் ஆசிரியர்:   வைரமுத்து
================================================================================
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடாஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில்திருடன் தானட
உள்ளே  திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
எங்கே  மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு
எங்கே மனிதன் பொய் சொன்னலும் ஆது தான் முதல் திருட்டு

ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அனைகலை உடைகுது திருட்டு

மன்னும் பொன்னும் பென்னும் தானாய் மனிதர்களின்  திருட்டு
இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடி யாத இருட்டு

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

கங்கலா-லய் பென்மை ஒருவன் திருட நினைகிரான்
கன்னால் திருட நினைகிரான் கவிதையலே புகழ்பவன்
தமிழில் திருட நினைகிரான் தமிழால் திருட நினைகிரான்

கால்கலிலய் விழுபவன் பனிவில் திருட நினைகிரான்
பனிவால் திருட நினைகிரான் கால்கலிலய் விழுபவன் பனிவில்
திருட நினைகிரான் பனிவால் திருட நினைகிரான்

கையில் சில்லரை உல்லவன் காசில் திருடி முடிகிரான்
காசல்திருடி முடிகிரான்


பூமிகொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு
ஊலகதில் நா-லய் பெரு தொலைந்து பொகனும்
ஆந்த நாலும் பய்-ரும் இல்லா உலகம் சொர்கமாகனும்

ஊரை யைய்கும் ஓரு திருடன்
உடலை விர்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைகாரன்
உனவு தெய்டும் பிசைகாரன்
நான்கு பய்-ரும் இல்ல நாடு கனவு தானப்பா

ஆந்த நான்கு தலைகலை ஓழிக்கும் தலைவன்
கடவுல் தானப்பா உலகின் கடவுள்  தானப்பா

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையிலும் திருடன் தானட
ஊல்லய் திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

இரவு வரும் பகலும் வரும்


படம்: இரவும் பகலும்.
பாடியவர்: டி.எம்.எஸ்.
வரிகள்: கண்ணதாஸன்.
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

விழி இரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்று தான் தெய்வம் ஒன்று தான்

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான் உலகம் ஒன்று தான் 

This feature is powered by Dishant.com - Home of Indian Music

              

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா


பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

தெய்வம் அது தாயுக்கும் கீழ தான் 
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 


அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

வேறுங்கைய வீசிக்கொண்டு
விறகு சுமந்து வித்து
இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்
பசியெ தெரியா மகனா வளத்ததும்
எத்தன தாயுங்க எங்க தமிழ் நாட்டிலெ
என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ
தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி ஊருகிட்டுவாடா
அவதன் கோயில் அவதன் உலகம்
- பெத்த மனசு


மண்ணில் வரும் செடிகொடிகள்
எவளவு வகைகள் தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும்
ஒன்றே தான் ஒண்ணெதான்
பலவித ம்மரங்கள் என்ன
மரத்தில் பழங்கள் என்ன
நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்
பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா
நல்ல வயிர்ரில் பிறந்தா நல்லவனே
தாண்டா கெட்டது செய்ய மாட்டான்
வல்லவனெ தாண்டா
அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா
தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்
அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான் 

ஒரு கூட்டு கிளியாக,



படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்
ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக பாடு, பண்பாடு
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு, ஒரு கூடு.

மனிதா மனிதா இனி உன்


மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்

காசிக்கு போகும் சந்நியாசி

திரைப்படம்:சந்திரோதயம்
பாடியவர்கள்:சௌந்தரராஜன், கோவிந்தராஜன்
இயற்றியவர்:வாலி
இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்கு போகும் பரதேசி...
கங்கைக்கு போகும் பரதேசி
நீ நேத்துவரையிலும் சுகவாசி

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
பட்டது போதும் பெண்ணாலே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும்
சிவ சிவ சிவனே
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே ஆ...
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
அவதி படுபவன் படுசம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலைஅணை மந்திரம் மூளையை தடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
இல்லறம் என்பது நல்லறம் ஆகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்
சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
காசிநாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குலதெய்வம்
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகைதான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திட படுமோ
மணந்தவர் பிரிந்திட தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
காசிக்கு போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

புதியதோர் உலகம் செய்வோம்


திரைப்படம்:சந்திரோதயம்

இசையமைத்தவர்கள்:எம்.எஸ்.விஸ்வநாதன்

புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)

பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

தர்மம் தலை காக்கும்


தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்

செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.....


திரைப்படம்: குடும்பத் தலைவன்
நடிகர்கள்: எம்.ஜி. ராமச்சந்திரன், சரோஜாதேவி, எம்.ஆர். ராதா, எம்.என். நம்பியார், S.A. அசோகன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962


மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

முத்தைத் தரு பத்தித்




ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

*........பாடல்.......

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

thanks to http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=946&mode=Language&Language=0

பூமியில் மானிட ஜென்மம்


பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்
சத்திய ந்யான டயானிதியாகிய
சத்திய ந்யான டயானிதியாகிய
புதரை போற்றுதல் நம் கடனே
புதரை போற்றுதல் நம் கடனே

உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே எம்.கே.தியாகராஜபாகவதர்

திரைப்படம்:   அசோக்குமார்
பாடல்:   பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:   MK. த்யாகராஜ பாகவதர்
இசை:   பழையது
பாடல் ஆசிரியர்:   பாபநாசம் சிவன் 

வியாழன், 10 பிப்ரவரி, 2011

நாட்டுக்கொரு செய்தி சொல்ல


நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனுங்க
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனுங்க
பட்ட பாட்ட பாட நானும் வந்தேனுங்க
படுற பாட்ட பாட நானும் வந்தேனுங்க
910 ரூபா கதையை கேளுங்க தொழிலாலர்கள் சொல்லப்படும் கதையை கேளுங்க
ஐயா கேளுங்க அம்மா கேளுங்க அண்ணா கேளுங்க அக்கா கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க

தத்தோம் கிழிச்சோம் சரியே எம் பட்டு உம் பட்டு கிழிஞ்சுது போ
பெத்தோம் வளத்தோம் கதை சரி உன் தல என் தல உருளுது போ

பெரியோர்களே அதாக பட்டது நமது கதையின் நாயகன் அதாவது 910 ருபாய் சம்பளகாரன் சக தொழிலாளிகள் பாக்டரி கேட்டில் சம்பளத்தை உயர்த்தி கேட்டு ஆர்பாட்டம் பண்ணயிலே அவர்களுக்கெல்லாம் கடுக்கா கொடுத்துவிட்டு விடுக்க போகிறான்
எங்க போகிறான் ? போகும்போதே எங்க போறன்னு கேட்டா உறுப்புடுமா
அவன் டாவடிக்க ஓடி போகிறான் தனது காதலிய தேடி போகிறான்

மாங்கா மூஞ்சிக்கு மஞ்ச பூசி மயக்குற பொண்ணு
உன் முழி இரண்டும் மேரட்டுதடி என் பொன்னான கண்ணு (2x)

டவுனு பஸ்ஸு போகுதடி ஜாலியா
நாம சினிமா கொட்டகைக்கு போகலாம் ஜாலியா (2x)

வாங்குற சம்பளம் தொள்ளாயிரத்து பத்து
குடும்ப பாரம் சுமக்க உனக்கு ஏதுஐயா சத்து?

காதலியிடம் ஞான உபதேசம் பெற்ற நமது கதையின் நாயகன்
தானும் போராட்ட களத்தில் இறங்குகிறான்

குறைந்த பட்ச கூலிக்குன்னு சட்டம் இருக்குது
அதில் பைசா குறைக்கலாகதுன்னு திட்டம் இருக்குது
சட்ட திட்டம் 100 100 இருந்தபோதிலும்
சிலர் இஷ்டம் போல ஊதியத்த கொறச்சு வழங்குவார்
எழைய கடிச்சு முலுங்குவார்

இவ்வளோ கம்மிய சம்பளம் தந்து தொழிலாளிக்கு நோப்லம் தந்த
பெரிய மனுஷன் யாருப்பா அதோ அங்க பாருப்பா

வெள்ளுடை வேந்தே வாழ்க
வளர் தொழில் அரசே வாழ்க
பல் தொழில் முனிவா வாழ்க
வியாபார காந்தம் வாழ்க

தலைவா வாழ்க ..!
வாழ்க வாழ்க என்று வாய் கிழிய கூவி கூவி
வாழ்த்து பாடி ஆஞ்சு ஒஞ்சுடோம்

வாழ்த்தும் நம்ம எப்போ வாழ்வது
வாழ்வதற்கு எங்கே போவது

க் - டேயீ.... என்னன்னு போய் கேலுடா

மலே க்ஹ் - அவங்கலுக்கு நாம கூட்டி கொடுக்கனுமாம்

க் - அடி செருப்பாலா....

மலே க்ஹ் - ஐயையாஈஎ.... ஆதில்லங்கைய்யா....
அவங்கலுக்கு சம்பலத்த கூட்டி கொடுக்கனுமாம்

க் - ஒஹ்ஹ்ஹ்....
கொடுக்க முடிந்தது 910 தான்
கொடுக்க முடியாதினி ஒரு பைச சேர்த்துத்தான்

மலே க்ஹ் - அவங்கல எப்டி சமால்க்க பொரீங்க முதலாலி

கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்தபோதும் வாழ்க்கை விடுவதில்லை


புது பாட்டு பாடிடுவோம் புது பாட்டு
தொலை தூர பயணத்தின் வழி பாத்து (2x) 
கன்னியரை  காளையரை நம் பாட்டு
கரம் கோர்த்து ஏந்தி நிற்கும் வாப்பாடு  (2x)
உன் பாடு என் பாடு ஊருலகம் படும் பாடு
வழினாடு துனிவோடு தெழிவோடு துணிவோடு
நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி
கன்னீருக் கிடமில்லை என பாடு
நலம்கான செல்லும் ஒரு புரப்பாடு இனி
கன்னீருக் கிடமில்லை என பாடு

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன



சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே

இதுவரை தொடர்ந்த பழங்கதை எல்லாம் புரண்டு போனதே தோழா
வெற்றியின் விதைகள் விழியில் தெரித்ததே தொல்விகள் இல்லை தோழா

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே

ஆழியும் புலமும் நம் பெயர் சொல்லும் அடுத்தவன் ஆழ உரிமை இல்லை
நிழலுக்கும் கூட ஆயுதம் தந்து உரிமையை வெல்லுமே எங்கள் படை

யார்க்கும் இளைத்தவர் இல்லை இங்கே பூனையும் கோழை இல்லை
ஆண் பெண் படையணி நாங்கள் எமை வென்றிட எவனும் இல்லை

வெடிப்புற கிளர்ந்திடும் வீரம் எங்கள் மண்ணின் வாசம் இது
உரிமையின் முழக்கம் கேட்டே எல்லா திசைகளும் நொறுங்கியது

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?

திங்கள், 7 பிப்ரவரி, 2011

காதல் செய்தால் பாவம்



படம் : மௌனம் பேசியதே
பாடல் :
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்வதே தவறா…

உயிரே…. உயிரே….
காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே…
உயிரோடு கலந்தவள் நீதான் .. ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே..

மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்தைகளை..
கண்கள் அறியலயா…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என்விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…

என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்…
கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை…

காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

ஆ: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

குழு: அம்மா.....

ஆ: இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

பெ: ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

(தலைவா)

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

வாழ்க்கை ஒரு போர்க்களம்




ஆண்: அலோ அலோ மைக்டெஸ்ட்டிங்
 அலோ ஒன் டூ த்ரி அலோ

ஆண்: யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது
 எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல

ஆண்: வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்
 அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு
 வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
 விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்

ஆண்: வாழ்க்கை ஒரு போர்க்களம்
 வேட்டையாடிப் பார்க்கணும்
 போராடி வெல்லடா
 போட்டிப் போட்டுக்கொள்ளடா

ஆண்: அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
 குருதி மழையில் பூரிப்போம்
 பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள்
 போ போ போ ரணகள நொடிகள்
 எதிலுமே தோல்விக் கூடாதடா
 எமனையும் வெற்றி நீக்கொல்லடா
 சாதனையிலே வேதனைகள் முடியும்
 வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
 வெல்வோமே.... வீழாமல்....
 வெல்வோமே.... வீழாமல்....
 போராடி வா இது ஆடுகளம் வா
 (இசை...)

ஆண்: கூண்டோடு கருவறுப்பேன்
 போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
 பகை முற்றுகையில்
 என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
 இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே
 என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே
 தலைகள் சிதறும்
 இது பகைவனை அறுத்திடும் அறுவடை
 சினத்தால் செருக்கை துடை
 திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
 பறந்தோடிடும் ஆட்டமே
 அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
 எழுந்தால் நொறுங்கும் தடை
 உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே
 கைக்கூடிடும் காலமே

ஆண்: ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே

ஆண்: இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
 உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக
 எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத்
 தெரிவித்துக் கொள்கிறோம்

ஆண்: போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

ஆண்: இவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
 புதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே
 வென்றேன் இப்போதே
 விலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே கொய்யால
 ஒரு கையில் கரி சோறு
 மறு கையில் தரமான பீரு
 கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு
 நான் ஆணையிட மாறிடுமே அடடா
 நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
 இணை யார்எனப் புகழ் பாடிடடா
 ஹ ஹ கைக்கொள்ளாது காசடா
 வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
 தயங்காமல் எதையும் தருவோம் நாமே
 அவளுடன் என் காதலைப் பாரடா
 என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா
 போதுமடா போதுமடா
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி



அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது

ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி


உன்னை தொடும் அனல் காத்து
கடக்கயில பூங்காத்து
கொலம்பி தவிக்குதடி ஏ மனசு
ஓ திருவிழா கடைகள போல
தெனருரேன் நான்தானே
எதிரில் நீ வரும் போது
மெரளுரேன் ஏன்தானோ
கண் சிமிட்டும் தீயே என்ன
எரிச்சி புட்ட நீயே


  தாரா ரா ரா ரா ராரா ரா
தாரா ரா ரா ரா தா ராரா ரா ரா ரா
ஓ அய்யய்யோ நெஞ்சு
அலையுதடி
ஆகாயம் இப்போ
வளயுதடி
என் வீட்டில் மின்னல்


ஒளியுதடி
ஓஹ என் மேல நிலா
என் மேல நிலா பொலியுதடி


மலை சாரல் விழும் வேலை
மண் வாசம் மனம் வீச
ஓ மூச்சு தொடவே
நா மெதன்தேன்

ஓ கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சொகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரல நா
    
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது


ஏ  அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி 
என் மேல நிலா பொலியுதடி


தாங்காது புலவர்

சனி, 5 பிப்ரவரி, 2011

பல்லாக்கு வாங்க



திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக


மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..................

ஒன்று எங்கள் ஜாதியே

திரைப்படம்:பணக்கார குடும்பம்.
இயற்றியவர்:கண்ணதாசன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி


ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )

எங்க வீட்டுப் பிள்ளை 

வெள்ளி பனிமலை

ஏய் எத்தனையோ சித்தனுங்க



ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன் தெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆன்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.....

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொயையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு


சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது


அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......

இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."

படம்: ராமன் அப்துல்லா
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: நாகூர் E.M.HANIFA
இயக்கம்: பாலுமகேந்திரா
வருடம்:1997

சொல்லாதே யாரும் கேட்டா



சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.........சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

ஊரும் ஒலகமும் ஓய துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாயத் துடிக்கிற காலம்
வாடி வார்த்த இப்ப தேவ இல்ல
வாதாட இப்ப நேரம் இல்ல
சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு
வீணாக ஆறிப்போகக் கூடாது
சூடாக ஆக்கி வச்ச சாப்பாடு
வீணாக ஆறிப்போகக் கூடாது
எல போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே ருசிதான் ஏறுமா

ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்

பஞ்சு தலயணை கெஞ்சி அழைக்கிறபோது
சின்னஞ்சிறுசுக்கு நித்திரை என்பது ஏது
நூலாட மெல்ல வெளியேறட்டும் ..ஹ ஹா ஹ
பூமெனி இன்பக் கத பேசட்டும்
பஞ்சாங்கம் பாக்க இப்பக்கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
பஞ்சாங்கம் பாக்க இப்பக்கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
இரு கொடி போலவே உடல் வெளயாடட்டும்
அதிகாலை வரைகாமன் கொடி ஏறட்டும்
ஹ அஹா ஹா ஹா ஹா

சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
யேய்.....யேய்....சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே
மூடி வச்ச கதவுக்குள்ள சொர்கத்துக்கு வழி இருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டா நூறு வழி தொண இருக்கு
பாடம் பள்ளியறைப் பாடம்
பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே யாரும் கேட்டா சொல்லாதே ஹான் ஹா ஹா
சொல்லாதே ஹும்ம் யாரும் கேட்டா ஹு ஹு ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

திரைப்படம் : சொர்க்கம்
பாடலாசிரியர் :கவியரசு கண்ணதாசன்
குரல் : T.M.சௌந்தராஜன்
இசை :M.S.விஸ்வநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்திய நாடு என் வீடு



திரைப்படம் : பாரத விலாஸ்
பாடலாசிரியர் :கவிஞர் வாலி
குரல் : T.M.சௌந்தராஜன், M.S.விஸ்வநாதன், P.சுசீலா, L.R.ஈஸ்வரி
இசை :M.S.விஸ்வநாதன்


இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்………….

உனக்கெது சொந்தம்!



குட்டிஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்!

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமாட! (உனக்கு)

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா (உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? - நீ
துணிவிருந்தா கூறு!

ரொம்ப -
எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! - அவரு
எங்கே போனார் பாரு!

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)

அண்ணன் காட்டிய வழியம்மா


படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்


அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

- கண்ணதாசன்

யார் தருவார் இந்த அரியாசனம்?


Song: maanikka veenaiye - பாடல்: மாணிக்க வீணையே மரகதப் பதுமையே
Movie: Mahakavi Kalidas - திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
Singers: K.B. Sundarambal - பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1966

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

அண்ணன் காட்டிய வழியம்மா



படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்


அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

- கண்ணதாசன்
Related Posts Plugin for WordPress, Blogger...