Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 27 ஜனவரி, 2011

ஹேராம்



ரகுபதி ராகவா ராஜ ராம் 
பதீத பாவனு சீத ராம் 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 

ராம்  ராம் ஜெய்  ஜெய் 
ராம்  ம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு 
நல்லதை தொடங்கிடு 
இழந்ததை உணர்ந்திடு 
இருப்பதை காத்திடு 
அன்பெனும் ஓர் சொல் இது 
(n)ஆத்திகம் சொல் இன்பமாய் 
இங்கே யாரும் இல்லையே 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

மறுமுறை மறுமுறை 
வருவாதாய் சொல்லி வருவாதாய் சொல்லி 
மாய்ந்தவர் மாய்ந்தவர் 
வந்ததே இல்லை வந்ததே  இல்லை 
ஒஹ் ஹோ 
தொடர்வது தொடர்வது 
நாமே நாளை நாமே நாளை 
வருவது வருவது 
வேர் ஒரு ஆளே 

நாளை அன்பெனும் தீபத்தை 
ஏற்றி நீ வைத்தால் 
நாளையும் எரியும் 
பேர் சொல்லும் ஜோதி ஜோதி 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

ஒருவனும் ஒருவனும் 
ஒருத்தியும் கூட ஒருத்தியும் கூட 
வருவதே வருவதே 
நானும் நீயும் தான் நானும் நீயும் 
மனிதனை மனிதனை 
மனிதனாய் பாரு மனிதனாய் பாரு 
மதங்களும் மதங்களும் 
கண் காண ஓடும் 

தன்னாலே தாயகம் 
நாளையை நோக்கியே செல்லும் 
நாளையும் நமதென சாட்ச்சியம் 
சொல்லும் சொல்லும் 
அஹ்ஹா 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு 
நல்லதை தொடங்கிடு 
இழந்ததை உணர்ந்திடு 
இருப்பதை காத்திடு 
அன்பெனும் ஓர் soல் இது 
(n)ஆத்திகம் சொல் இன்பமாய் 
இங்கே யாரும் இல்லையே 

ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 
ராம் ராம் ஜெய் ஜெய் 
ராம் ராம் ராம் ராம் 
சலாமே ராம் ராம் 

ஆளவந்தான் கவிதை



பெண்ண நம்பி பிறந்த போதே, தொப்புல் கொடிகள் அருபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஒரு நாள் மாபெரும்புயலில் வேரருமே
உன்னை நம்பும் ஒரு புகழ் கூட ஒருபொழ்துன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகப்பிணணாள் வரையில் பின்வருமா???

சின்னஞ் சிறு வயதில்




ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி [*2]

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன் .... ம்... ம் ....
ஆ .... ஆ ....
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்
மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்......

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், S.P.சைலஜா(?)
படம்: மீண்டும் கோகிலா(1981)
Related Posts Plugin for WordPress, Blogger...