Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நான் வருவேன்


நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
உயிரால்  தொடுவேன் ...
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையோ 
அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய 
அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே 
வாழ்வு  கழியும்  போது  அர்த்தம்  கொஞ்சம்  மாறுதே 
அழுதுக்  கொண்டு  ஓடி  வந்தோம் 
சிரித்து  கொண்டே  வானம்  போவோம் 
யே  பறவைகளே 
நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
வாழ்வில்  நூறு  கேள்வி  வருகுது 
மறு  கேள்வி  பதில்  ஆகுது 
பந்தம்  என்பது  உடலா  மனமா 
யார்  சொல்வது 
விடை  தேடி  நெஞ்சு  அலைபாயுது 
அறியாமல்  ஓர்  உயிர்  ஆடுது 
அந்த  காற்றில்  மழை  ஒற்றில் 
எந்தன்  பாடல்  கண்  வளரும்

1 கருத்து:

  1. தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...