Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்



படம்: சின்னதாயி
பாடல்: கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்
இசை: இசைஞானி இளையராஜா

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் …..

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

அன்னாடம் நாட்டுல
வெண்டைக்காய் சுண்டைக்காய்
விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

விலையேறி போகுது மார்க்கெட்டுல……..

என்னாட்டம் ஏழைங்க
அதைவாங்கி திங்கத்தான்
துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

துட்டுயில்ல சாமியே பாக்கெட்டுல….

வீட்டுக்கு வீடு எங்களத்தான்
மரம் ஒன்னு வைக்க சொல்லூறாக

மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாயை மெல்லூறாக
எல்லாரின் வாழ்வும்
சீராக வேணும் ஒன்னால தான்….
கண்ணால பாரு
வேறாக்கி காட்டு ஒன்னால தான்…..

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

ஊர் சுத்தும் சாமியே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

என்னாட்டம் ஏழையை பார்க்கணுமே..

எல்லோரும் போல் என்னை
நீயும் தான் தள்ளாமே
எந்நாளும் தான் காக்கனுமே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கனுமே

எப்போதும் காவல் நானிருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்

பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாக்கி போச்சே என் மனம் தான்

என்னாட்ட சாமி
எல்லோருக்கும் சொந்தம் எப்போதும் தான்….
விண்ணோடு மேயும்
உன்னோடு நானும் எந்நாளும் தான்……….

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கொட்டவேனும் மேளம்…..
கையை கட்ட வேணும் யாரும்….
அஞ்சி நிக்கும் ஊரும்….
அருள்வாக்கு சொல்லும் நேரம்…

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி

கோட்டையை விட்டு
வேட்டைக்கு போகும்
சூடலமாடாசாமி
சூடலமாடா சாமியும் நான் தான்
பூசாரி நீ தான்
சூடன் ஏத்தி காமி……

2 கருத்துகள்:

  1. துட்டு இல்லாத காரணத்தை அறியாம தூங்கவேணாம் நாமே
    ஓட்டுப் போட காசுவாங்கி ஓட்டுபோட்டா விலைகள் ஏறும் சாமி
    எதித்துப்பேச நாதி இல்லேனா இதுதாண்டா கதி!

    பதிலளிநீக்கு

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...