Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி



அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது

ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொலியுதடி


உன்னை தொடும் அனல் காத்து
கடக்கயில பூங்காத்து
கொலம்பி தவிக்குதடி ஏ மனசு
ஓ திருவிழா கடைகள போல
தெனருரேன் நான்தானே
எதிரில் நீ வரும் போது
மெரளுரேன் ஏன்தானோ
கண் சிமிட்டும் தீயே என்ன
எரிச்சி புட்ட நீயே


  தாரா ரா ரா ரா ராரா ரா
தாரா ரா ரா ரா தா ராரா ரா ரா ரா
ஓ அய்யய்யோ நெஞ்சு
அலையுதடி
ஆகாயம் இப்போ
வளயுதடி
என் வீட்டில் மின்னல்


ஒளியுதடி
ஓஹ என் மேல நிலா
என் மேல நிலா பொலியுதடி


மலை சாரல் விழும் வேலை
மண் வாசம் மனம் வீச
ஓ மூச்சு தொடவே
நா மெதன்தேன்

ஓ கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சொகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரல நா
    
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
என் மேல நிலா பொலியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சி நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொலம்புரேன் நானே
ஓ வாசம் அடிக்கிற காத்து ஏ கூட நடக்கிறது
ஏ சேவ கூவுற சத்தம் ஓ பேர கேக்கிறது


ஏ  அய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளயுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி 
என் மேல நிலா பொலியுதடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...