Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பூமியில் மானிட ஜென்மம்


பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிரந்தோம்
சத்திய ந்யான டயானிதியாகிய
சத்திய ந்யான டயானிதியாகிய
புதரை போற்றுதல் நம் கடனே
புதரை போற்றுதல் நம் கடனே

உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
உன்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில்ன்னர ஜென்மம்மிதே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே
மண்மீதிலோர் சுமயே பொதிதாங்கிய
பாழ்மரமே வெரும் பாமரமே எம்.கே.தியாகராஜபாகவதர்

திரைப்படம்:   அசோக்குமார்
பாடல்:   பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:   MK. த்யாகராஜ பாகவதர்
இசை:   பழையது
பாடல் ஆசிரியர்:   பாபநாசம் சிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...