Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

மடை திறந்து தாவும் நதியலை



மடை திறந்து தாவும் நதியலை நான் 
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..


காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..

மடை திறந்து..



நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..

மடை திறந்து


படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்





மக்களுக்கு நீ எடுத்து சொல்லு
dam it’s going to blow
தாவும் நதியலை நான்
baby u should know
கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது
dam it’s going to blow
தாவும் நதியலை நான்
baby u should know
கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

என் உரை துவங்கு முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே ~ நீ இடு ~தங்கி தந்தை நீயோ ~சுமைதாங்கி
பசி கொடுமை நடை பதில் உறக்கம்
ஆசை கிடத்தில் ~காரணம் இறைவனின் இறக்கம்
எத்தனை ஏமாற்றம் அணு தினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசை பயணம்
தொலைவு வானம் போடா வேண்டாம் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மணம்
தோட்டாக்கள் துளைக்காது அணு குண்டு தகர்க்காது
அவமானம் என் உயிரை அளிக்காது
அடி கரம் என் கனவை தடுக்காது
கறுப்பின சொல் இசை மிதம் கிடக்கட்டும்
செத்தபின் சொலி இசை செல்வந்தன் பிறக்கட்டும்
ரெக்கை கூண்டில் விருப்பங்கள் இனி நிகழும்
பிராமகவைக்கும் பாட்டை இனி தொடரும்
புதிய பரிமாண படை எடுப்போம்
நட்சத்திரங்களின் ஜனனமத்தை முடிவு எடுப்போம்
dam it’s going to blow —– (2)

அங்கர தாண்டுவோம் மட்மஜோதில் ~அடையும் நேரம்
ஆய திரு முகம் சென் நிரும்புலீ கொண்டு கர்ப்பம்
அந்த சராசரம் அடங்கி அலம்பல் வாய் தளம் .
சுத்தம் நிலவாது அதிக படிக நட்பு ன்லபே கொலபே செதபே பத்பே செதபே சுமந்து தென்ன மரம் ஆக நாங்க நீக்க
விடபே விடபே விடபே விடபே உன் கருணை கலைவாணி
இசை தாயே கலை அருள் தா நீ
உள்ளை நீதி இந்த ராப் பாடத்தில் ஆகா மொத்தத்தில்
பசுதொப்போல் தீய புலி அணிந்தவனுக்கு உன்ன
வி லை வல்லவன் மனதில் ஆசை கோட்டை கட்டி போழுளுடுபோக்கு அவன் இவன் பாது வெட்டி பேச்சு பேச்சுக்கு என்னடா பேச்சு பசங்கள இப்போ என்னடா ஆச்சு வந்த நாசிக்கள் கை கோடி சேர்த்தது வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி அண்ணனே புகழ் கீடு படம் விடும் தொடங்குமே இது ஒரு
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
எவனுக்குமே தெயர்யது , ஒனக்கு சொன்னால் புரியாது
now to take you back flashback when i was just little
My senti couple next to a corny temple.
i was a இங்க குண்டு பைய …எங்க அப்பா அப்பா செல்லம் ஒட்டகம் மாறி போனோம் .என்னை மலை வந்த வெல்லும் .
புதிய பழைய உலகுகள் மாற .. ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத
கண்டு புடிசெண்டா இந்த hip hop
அன்று முதல் இன்று வரை மார்க்கெட் dont stop
market dont quit சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க அப்பம் தும்பிக்கை என் நம்பிக்கை
கோலாலம்பூர் ho….சென்னை லண்டன் தமிழன் mc முதல்வன் வல்லவன் ராப் இசை கலை விதீன் சம்ப்ரதாயம்
மடை திறந்து நாடி அலை புலி க போல் நீ தாவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...