Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 22 ஜனவரி, 2011

தன்மானம் உள்ள நெஞ்சம்



தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது ..
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது...
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி ,,
காத்தாடி போலருண்டு வீழ்வதிள்ளயடி ..

அண்ணலின் உறவு கண்டு தோளில்கட்டிஆடுவேன்..
அந்நாளில் நானிருந்த வாழ்கைதான் தேடுவேன்...
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதிள்ளயடி
என் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை எற்றதிள்ளயடி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...