தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
வேண்டுமா? பாரதியின் பாடல்கள் உங்களுக்காக.. இங்கே!...
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
வேண்டுமா? பாரதியின் பாடல்கள் உங்களுக்காக.. இங்கே!...
an artical about barathi .. http://malarvanam.blogspot.com/2009/12/blog-post_10.html
பதிலளிநீக்குஉங்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி தோழரே...பாரதியின் சிந்து நதியின் இசை..அப்படி என்று தொடங்குமே பாடல் அது உங்களிடம் இருந்தால் கொஞ்சம் என் மினஞ்சல் முகவரிக்கு அனுப்புங்களேன் நன்றி...மற்றும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம் கமலேஷ், தங்கள் கேள்விக்கான விடை இங்கே உள்ளது..
பதிலளிநீக்குhttp://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi05.asp
வருகைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குகமலேஷ்
sarvan