Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

முதல் கவிதை

பட்டுக்கோட்டைக் கவிஞர் 15
வயதில் எழுதிய முதல் பாடல்


ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும்
நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே
கெண்டைக் குஞ்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...