Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

சம்போ சிவ சம்போ



பல்லவி
உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொளுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்
சரணம் 1
நீயென்ன நானுமென்ன
பேதங்கள் தேவையில்லை
எல்லோரும் உறவே என்றால்
சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும்
நட்பென்று தேங்கிடாதே
அழுகின்ற நேரம் கூட
நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை
துணிந்தபின் பயமே இல்லை
வெற்றியே
சரணம் 2
ஏக்கங்கள் தீரும் மட்டும்
வாழ்வதா வாழ்க்கையாகும்?
ஆசைக்கு வாழும் வாழ்கை
ஆற்றிலே கோலமாகும்
பொய்வேடம் வாழ்வதில்லை
மண்ணோடு வீழும் வீழும்
நட்பாலே ஊரும் உலகம்
எந்நாளும் வாழும் வாழும்
சாத்திரம் நட்புக்கில்லை
ஆத்திரம் நட்புக்குண்டு
காட்டவே

2 கருத்துகள்:

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...